கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து 4 ஆயிரம் பேருந்துகள் இயங்க தொடங்கின

பெங்களூர்: கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து 4 ஆயிரம் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளன. மேலும் இம்மாத இறுதிக்குள் 100 சதவீத பொதுபோக்குவரத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: