இந்தியா கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து 4 ஆயிரம் பேருந்துகள் இயங்க தொடங்கின May 26, 2020 ஊரடங்கு உத்தரவு கர்நாடக பெங்களூர்: கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து 4 ஆயிரம் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளன. மேலும் இம்மாத இறுதிக்குள் 100 சதவீத பொதுபோக்குவரத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு