டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 508 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 508 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 13,418 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: