இந்தியா டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 508 பேருக்கு கொரோனா தொற்று May 24, 2020 தில்லி டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 508 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 13,418 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261-ஆக உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு