சொல்லிட்டாங்க...

எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு, அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நோக்கோடு  பயன்படுத்துவது சட்டவிரோதமானது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

பாசிச வெறிகொண்ட அதிமுக அரசு எதேச்சதிகார நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கலாம் என மனப்பால் குடிக்கிறது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

எந்த நாட்டில் ஊடகங்கள் மிகவும் வலிமையாக இருக்கின்றனவோ, அந்த நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. - பாமக நிறுவனர் ராமதாஸ்

கொரோனா தடுப்பிற்காக, மத்திய அரசிடம் இருந்து படிப்படியாக நிதி வருகிறது. ஆனாலும், கேட்ட அளவுக்கு நிதியை கொடுக்கவில்லை. - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Related Stories: