கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை திரும்பப்பெற கோரிய மனு: ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை: கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை திரும்பப்பெற கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவை திரும்பப்பெற கோரி விருதுநகரை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Related Stories: