இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

டெல்லி: இன்னும் சற்று நேரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: