தமிழகத்தில் 5 கூடுதல் எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 5 கூடுதல் எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். வி.சரவணகுமார், வி.சுப்பராஜ், டி.ஞானசேகரன், என்.மாதிவாணன் மற்றும் எஸ்.ரவிச்சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: