நாட்டில் இதுவரை 26,15,920 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர்

டெல்லி: நாட்டில் இதுவரை 26,15,920 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,532 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories: