காட்பாடியில் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

காட்பாடி: காட்பாடியில் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவரின் தந்தையான காவல் ஆய்வாளருக்கு ஏற்கனவே கொரோனா பாதித்த நிலையில் மகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான மாணவருக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: