மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே சூறைக்காற்றுடன் கரையை கடந்து வருகிறது ஆம்பன் புயல்

திகா: தற்போது 160 முதல் 170 கி.மீ. வேகத்தில் வீசும் சூறைக்காற்றுடன் ஆம்பன் புயல் கரையை கடந்து வருகிறது. ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தின் திகா - வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதியில் கரையை கடந்து வருகிறது. ஆம்பன் புயல் சுந்தரவனக் காடுகளை கடந்து மே. வங்க உட்பகுதியில் மாலை 6 மணிக்கு வலுவிழக்கும்.

Related Stories: