கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வேலையை விட்டுவிட்டு இம்பாலுக்கு திரும்பிய 185 செவிலியர்கள்

மணிப்பூர்: 185 செவிலியர்கள் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வேலையை விட்டுவிட்டு இம்பாலுக்கு திரும்பியுள்ளனர். நாங்கள் எங்கள் கடமைகளை விட்டு வெளியேறியதில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை என ஒரு செவிலியர் தெரிவித்தார். பாகுபாடு, இனவெறிபால் மக்கள் சில நேரங்களில் எங்களை துப்புகிறார்கள் எனவும் கூறினார். மேலும் பிபிஇ கருவிகளின் பற்றாக்குறையால் நாங்கள் சென்ற எல்லா இடங்களிலும் மக்கள் எங்களை கேள்வி கேட்கிறார்கள் என தெரிவித்தார்.

Related Stories: