ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ்நத சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருபுல்லாணியில் நிகழ்நத சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கீழக்கரையை சேர்ந்த செய்யது இப்ராஹிம், அப்ரிதீன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories: