இந்தியா ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடப்பட்டுள்ளது May 19, 2020 வீட்டில் தமிழ்நாடு தில்லி தமிழ்நாடு வீடு டெல்லி: ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடப்பட்டுள்ளது. கணக்காளரான நபருக்கு கொரோனா உறுதியானதால் மற்ற ஊழியர்களையும் தனிமைப்படுத்தி பரிசோதிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு
இனி உற்பத்தி, விநியோகம் இல்லை கோவிஷீல்டு தடுப்பூசியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது: அஸ்ட்ராஜெனகா திடீர் அறிவிப்பு
அரியானா அரசியலில் பரபரப்பு மைனாரிட்டி பாஜ அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஆளுநரிடம் வலியுறுத்த காங். முடிவு
ஒரே நேரத்தில் 200 ஊழியர்கள் விடுப்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 80 விமானங்கள் திடீர் ரத்து: கடைசி நிமிடத்தில் கூறியதால் பயணிகள் தவிப்பு
ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு
இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; பாஜகவின் பொய் பேச்சால் சோர்ந்து போயுள்ளனர்: பிரியங்கா காந்தி பேட்டி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது மே 10 இல் உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்..!!
வாக்குச்சாவடிக்குள் நுழைந்து ஓட்டு மிஷினுக்கு ‘பூஜை’ போட்ட மகளிர் ஆணைய தலைவி மீது வழக்கு: மகாராஷ்டிராவில் பரபரப்பு