ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடப்பட்டுள்ளது

டெல்லி: ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடப்பட்டுள்ளது. கணக்காளரான நபருக்கு கொரோனா உறுதியானதால் மற்ற ஊழியர்களையும் தனிமைப்படுத்தி பரிசோதிக்க திட்டமிட்டு வருகின்றனர்.

Related Stories: