தமிழகம் செங்கல்பட்டு சிறுசேரியில் Smart data center கட்ட காணொலியில் அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி May 19, 2020 முதல் பழனிசாமி செங்கல்பட்டு செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுசேரியில் Smart data center கட்ட காணொலியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடியில் நவீன தரவு மையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.32% பேர் தேர்ச்சி: 7 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்: உயர் நீதிமன்றத்தில் செயல் அறங்காவலர் பதில் மனு
நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதி: போலீசில் பெண்கள் புகார்