பெண் பணியாளரிடம் தவறாக நடந்த புகாரில் வேடசந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பேரூராட்சி தற்காலிக பெண் பணியாளரிடம் தவறாக நடந்த புகாரில் உதவி இயக்குனர் குருராஜன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: