தமிழகம் புதுக்கோட்டையில் இன்று முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறப்பு : மாவட்ட நிர்வாகம் May 18, 2020 திறப்பு பணி கடை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கபட்டுள்ளது. 142 டாஸ்மாக் மதுக்கடைகளும் மாலை 5 மணிக்கு பதிலாக இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்: வரும் 15ம் தேதி வரை நீட்டித்து டிஆர்பி அறிவிப்பு
செய்தித்தாள்கள் வாசிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் கல்வி வளர வேண்டும் என்பதே இந்த கண்காட்சியின் நோக்கம்: அமைச்சர் பொன்முடி பேச்சு
கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதி கோரி வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரும் கட்டமைப்பு கல்லூரிகளை ஆராய்ந்து பார்த்து மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்: விஐடி இணை துணைவேந்தர் தியாகராஜன் அறிவுரை
தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சி அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்த கல்வியாளர்கள்; பெற்றோர் மகிழ்ச்சி
தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகிக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குரல் குளோனிங்கை பயன்படுத்தி ஆள்மாறாட்ட மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் அறிவுரை
வெள்ளுடை வேந்தர் தியாகராயர் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பதவி வரும் 3ம் தேதி இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்