சீர்காழி அருகே குடிபோதையில் கத்தியால் குத்தியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

சீர்காழி: சீர்காழி அருகே குடிபோதையில் கத்தியால் குத்தியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். மர்மநபர்கள் கத்தியால் குத்தியதில் கீழதேனூர் கிராமத்தை சேர்ந்த சிவானந்தம் உயிரிழந்தார். இந்நிலையில் மர்மநபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: