கடலூரில் 500 பேருக்கு மது வழங்கப்பட்டதால் டோக்கன் முடிவடைந்து டாஸ்மாக் கடை மூடல்

கடலூர்: கடலூரில் 500 பேருக்கு மது வழங்கப்பட்டதால் டோக்கன் முடிவடைந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது. போலி டோக்கன் தந்ததாக சிலர் கைதான நிலையில் டாஸ்மாக்கில் நான்கரை மணி நேரத்தில் விற்பனை நிறைவு பெற்றது.

Related Stories: