கடலூரில் ஜெராக்ஸ் டோக்கன் எடுத்து வந்ததால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிர்ச்சி

கடலூர்: கடலூரில் டாஸ்மாக் டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்து மது வாங்க முயன்ற 10 பேர் பிடிபட்டனர். மதுப்பிரியர்கள் சிலர், கலர் ஜெராக்ஸ் டோக்கன் எடுத்து வந்ததால் கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories: