தமிழகம் கடலூரில் ஜெராக்ஸ் டோக்கன் எடுத்து வந்ததால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிர்ச்சி May 16, 2020 பணிக்குழு ஜெராக்ஸ் கடலூர் கடலூர்: கடலூரில் டாஸ்மாக் டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்து மது வாங்க முயன்ற 10 பேர் பிடிபட்டனர். மதுப்பிரியர்கள் சிலர், கலர் ஜெராக்ஸ் டோக்கன் எடுத்து வந்ததால் கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம்
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை