உ.பி. விபத்தில் இறந்த 24 புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்

லக்னோ: உ.பி. விபத்தில் இறந்த 24 புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நேர்ந்த விபத்தில் இறந்த 24 புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

Related Stories: