நாமக்கல் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்துள்ளார்.  ராசிபுரம் பகுதியில் வீசிய பலத்த காற்றால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மல்லிகா என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

Related Stories: