மதுபானக் கடைகளை மூடக் கோரும் மனுக்களை விசாரணைன்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: மதுபானக் கடைகளை மூடக் கோரும் மனுக்களை விசாரணைன்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுபானக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாததாலட மூடக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அரசு வகுத்த வழிமுறைகள் மதுபானக் கடைகளில் பின்பற்றப்படவில்லை என மனுதாரர் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: