10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜுன் 1-ல் நடத்துவதற்கு எதிரான பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜுன் 1-ல் நடத்துவதற்கு எதிரான பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், புஷ்பா அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.

Related Stories: