இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து இங்கிலாந்து சுப்ரீம்கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய மல்லையாவுக்கு அனுமதி மறுப்பு

லண்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து இங்கிலாந்து சுப்ரீம்கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய மல்லையாவுக்கு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு லண்டன் நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. லண்டன் நீதிமன்றம் அனுமதி மறுப்பால் தொழிலதிபர் மல்லையா விரைவில் இந்தியா அனுப்பப்பட உள்ளார்.

Related Stories: