தமிழகம் பச்சை மண்டலமாக மாறுகிறது சேலம் மாநகராட்சி May 13, 2020 சேலம் கார்ப்பரேஷன் பச்சை மண்டலம் சேலம்: 21 நாட்கள் கொரோனா தொற்று இல்லாததால் பச்சை மண்டலமாக சேலம் மாநகராட்சி மாறுகிறது. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் இதுவரை 3,077 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!