நாடு முழுவதும் 18 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 18 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தகவல் அளித்துள்ளார். 492 ஆய்வகங்கள் மூலம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா நோயாளிகளில் 32.8% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories: