பொன்னேரியில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 440-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: