மும்பையிலிருந்து மதுரை மேலூர் பகுதிக்கு வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

மதுரை: மும்பையிலிருந்து மதுரை மேலூர் பகுதிக்கு வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மும்பையிலிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது மேலும் 2 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Related Stories: