தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, கோவையில் ஆய்வு செய்கிறது இந்திய மருத்துவ கவுன்சில்

டெல்லி: தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, கோவையில் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்கிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ கவுன்சில் ஆய்வு மேற்கொள்கிறது. கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை தொடங்கி விட்டதா என்பதை கண்டறிய ஆய்வு செய்யத் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: