தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். கொரோனா அச்சம் அதிகரித்துள்ள நிலையில் தேர்வு அறிவிப்பு மாணவர்கள்  மனதில் மேலும் பதற்றத்தை உருவாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: