டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதற்கு எதிரான தமிழக அரசின் மனு இன்று விசாரணை இல்லை: உச்சநீதிமன்றம்

டெல்லி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதற்கு எதிரான தமிழக அரசின் மனு இன்று விசாரணைக்கு வரவில்லை. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் பிழை என்பதால் விசாரிக்க இயலாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Stories: