அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக அமமுக பிரமுகர் கைது

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக அமமுக பிரமுகர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அமமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துக்குமாரை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: