விழுப்புரம் சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக 10-ம் வகுப்பு மாணவி தீ வைத்து எரிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக 10-ம் வகுப்பு மாணவி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி 95% தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவியை தீ வைத்து எரித்ததாக அதிமுகவை சேர்ந்த முருகன், கலியபெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: