தமிழகம் தஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து வந்த முழு முடக்கம் நாளை கிடையாது: ஆட்சியர் கோவிந்தராவ் May 09, 2020 தஞ்சாவூர் மாவட்டம் கலெக்டர் கோவிந்தராவ் தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து வந்த முழு முடக்கம் நாளை கிடையாது என ஆட்சியர் கோவிந்தராவ் கூறியுள்ளார். அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வரக்கூடாது. மாஸ்க் அணிதல், சமூக விலகலை பின்பற்ற அறிவுரைக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம்: இண்டர்போல் மூலம் தகவல்களை கேட்டு புரோட்டன் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையருக்கு திருமாவளவன் கடிதம்
திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சியில் மக்கள் மனங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது: திராவிட கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை பரிந்துரை
என்னை பற்றி வெளிவரும் செய்திகள் அனைத்தும் தவறானது: நெல்லை காங். நிர்வாகி மரணம் தொடர்பான விசாரணைக்குபின் கே.வி.தங்கபாலு பேட்டி
“இசையையும், பாடலையும் பிரிக்கக்கூடாது”: இளையராஜாவும், வைரமுத்துவும் என் தகப்பன்கள்.. சீமான் பேட்டி..!!