தமிழகம் அரியலூர் மாவட்டத்தில் ஞாயிறுதோறும் கடைபிடிக்கப்படும் முழுமுடக்கம் நாளை கிடையாது: ஆட்சியர் ரத்னா அறிவிப்பு May 09, 2020 அரியலூர் மாவட்டம் அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் ஞாயிறுதோறும் கடைபிடிக்கப்படும் முழுமுடக்கம் நாளை கிடையாது என ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நாளை கடைகளை திறக்கலாம் என்று ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!