டாஸ்மாக் திறப்பு : தாங்குமா தமிழகம்?கமல்ஹாசன் கேள்வி

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மருத்துவர்கள், காவலர்கள்,  தூய்மை பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டு, ஊர் கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? தாங்குமா தமிழகம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: