தமிழகம் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி டாஸ்மாக் கடைகளில் விற்ற காலாவதியான பீர்: அதிகாரிகள் ஆய்வு May 08, 2020 தர்மபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி பணிக்குழு தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி டாஸ்மாக் கடைகளில் விற்ற காலாவதியான பீர் பாட்டில்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 மதுக்கடைகளில் காலாவதியான பீர்கள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்