தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி டாஸ்மாக் கடைகளில் விற்ற காலாவதியான பீர்: அதிகாரிகள் ஆய்வு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி டாஸ்மாக் கடைகளில் விற்ற காலாவதியான பீர் பாட்டில்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 மதுக்கடைகளில் காலாவதியான பீர்கள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: