சென்னை நலிந்த வழக்கறிஞர்கள் 12,000 பேருக்கு தலா ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும்: தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமலராஜ் May 08, 2020 அமல்ராஜ் வழக்கறிஞர்கள் தமிழ்நாடு பார்க் கவுன்சில் சென்னை: ஊரடங்கு உத்தரவால் நலிந்த வழக்கறிஞர்கள் 12,000 பேருக்கு தலா ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்களுக்கு உதவ இதுவரை ரூ.5 கோடி நிதி வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்