நலிந்த வழக்கறிஞர்கள் 12,000 பேருக்கு தலா ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும்: தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமலராஜ்

சென்னை: ஊரடங்கு உத்தரவால் நலிந்த வழக்கறிஞர்கள் 12,000 பேருக்கு தலா ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்களுக்கு உதவ இதுவரை ரூ.5 கோடி நிதி வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: