விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக நிறுவனத்துக்கு நோட்டீஸ்

ஆந்திரா: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக எல்.ஜி. பாலிமர்ஸ், மத்திய அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: