ஏழைகளின் கைக்கு நிவாரணத் தொகை சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்: ராகுல்காந்தி

டெல்லி: ஏழைகளின் கைக்கு நிவாரணத் தொகை சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். புலம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய வசதியை ஏற்படுத்தி தரவும், ஊரடங்கு தளர்வு குறித்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: