குற்றம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முதியவர் கழுத்தறுத்து கொலை: போலீஸ் விசாரணை May 08, 2020 Alanganallur பொலிஸ் விசாரணை மதுரை மாவட்டம் மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முத்தமிழ்செல்வன்(51) என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். உடலைக் கைப்பற்றிய அலங்காநல்லூர் போலீஸ் கொலைக் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்