மும்பை தாராவியில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 783 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் இன்று ஒருவர் கூட உயிரிழக்காத நிலையில் பலி எண்ணிக்கை 21-ஆக உள்ளது.

Related Stories: