கொரோனா தொற்றை தடுக்க ஆயுர்வேத மருந்து கொடுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டி

டெல்லி: கொரோனா தொற்றை தடுக்க ஆயுர்வேத மருந்து கொடுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டியளித்துள்ளார். அஸ்வகந்தா, யஷ்டிமது, குடுச்சி பப்பாளி, ஆயுஷ் 64 மருந்துகள் தரப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: