தமிழகம் தஞ்சை பூக்காரத் தெருவில் அமைந்துள்ள மதுகடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் May 07, 2020 எதிர்ப்பு திறப்பு மதுபானம் தஞ்சை பூக்கர் தெரு ஆர்ப்பாட்டங்கள் தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் பூக்காரத் தெருவில் அமைந்துள்ள மதுகடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தஞ்சை மாநகராட்சியில் டாஸ்மாக் திறக்க கூடாது என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!!
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்ன நடந்தது என்பது நெல்லை சென்ற பிறகே தெரியும்: செல்வப்பெருந்தகை பேட்டி
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம்