ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் கசிந்த விஷவாயுவால் 4 பேர் உயிரிழப்பு

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் கசிந்த விஷவாயுவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 1000 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

Related Stories: