சவுகார்பேட்டை அண்ணா பிள்ளை தெரு அம்மா உணவக பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

சென்னை: சவுகார்பேட்டை அண்ணா பிள்ளை தெரு அம்மா உணவக பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் இருந்தவர்களை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: