திருவனந்தபுரம்: மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான பூவள்ளியும் குஞ்ஞாடும் என்ற, திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் பேசில் ஜார்ஜ் (30). இவரது சொந்த ஊர் மூவாற்றுப்புழா அருகே வாளகம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் தனது நண்பர்கள் நிதின் (35), அஸ்வின் ஜாய் (29), லெதீஷ் (30), சாகர் (19) ஆகியோருடன் பேசில் ஜார்ஜ் காரில் கோலங்சேரியில் இருந்து கோட்டயம் மூவாற்றுப்புழா நோக்கி சென்று கொண்டிருந்தார்.