சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்-ஐ சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்-ஐ முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு தளர்வுகள் உள்ளிட்டவை பற்றி ஆளுநருடன் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: