ஈரோட்டில் நியாய விலைக்கடையை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம்

ஈரோடு: ஈரோட்டில் நியாய விலைக்கடையை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அன்னை சத்யா நகர் நியாய விலைக்கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  நியாய விலைக்கடையை முற்றுகையிட்ட பொதுமக்களுடன் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories: