சென்னை: தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மதுவை விற்பனை செய்யும் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது.
குடியால் ஏழைக் குடும்பங்கள் பாதிப்பு: டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது: ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கோரிக்கை
- குடும்பங்கள்
- பணிக்குழு கடைகள்
- குவாலியர்
- ஓய்வு பெற்ற
- தலைமை நீதிபதி
- பாதிப்பு ஏழைக் குடும்பங்கள்: பணிக்குழு கடைகளைத் திறக்க வேண்டாம்: ஓய்வு பெற்றவர்கள்