தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்: மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு பேட்டியளித்தார். குணமடைந்தோரிடம் ரத்த அணுக்களை பெறுவது தொடப்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என கூறினார்.

Related Stories: